Skip to content

கைது

பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக கௌரவ தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள… Read More »பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

 மும்பையை சேர்ந்த  மெகுல் சோக்ஸி.  பெரும் நகை வியாபாரி.  வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். இந்தியா முழுவதும் 4 ஆயிரம் நகைக்கடைகள் நடத்தி வந்தார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில்… Read More »பெல்ஜியத்தில் கைது: மெகுல் சோக்ஸி இந்தியா கொண்டுவரப்படுவாரா?

வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் நவீன் (26) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகன் மகன் ஆதித்யன் (24) ஆகிய இருவரும் கர்நாடகாவில் இருந்து மது… Read More »வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக… Read More »போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப்… Read More »தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

தஞ்சை அருகே ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி சசின்ன புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மீனாட்சி சுந்தரம் 52. டிரைவர். ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மேல… Read More »தஞ்சை அருகே ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது…

தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி, கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மகன் சண்முகம் (60). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார் (52).… Read More »தஞ்சை அருகே மளிகை கடை உரிமையாளரை தாக்கிய நபர் கைது..

ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து… Read More »ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

error: Content is protected !!