Skip to content

கைது

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் சாலை பணி களம்‌ அமைத்தல் உள்ளிட்ட… Read More »லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது… Read More »10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும்… Read More »வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

  • by Authour

சென்னிமலை அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் 65 வயதான மரம் ஏறும் தொழிலாளி ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன்கள் சரிவர… Read More »செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல்(53). இவர் அய்யம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்டரி சீட்டு எண்களை குறித்து விற்பனை செய்தபோது முசிறி போலீசார் அவரை… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

error: Content is protected !!