Skip to content

கைது

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன், கடந்த 2023ம் ஆண்டு, இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது  ஒரு  நடிகை  பாலியல் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை   நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை 12 வார காலத்தில் முடித்து… Read More »சம்மன் கிழிப்பு, துப்பாக்கியை காட்டி போலீசை தாக்கிய சீமான் செக்கியூரிட்டி கைது

ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

  • by Authour

நெல்லையை சேர்ந்தவர் ராஜூ (38). இவர் அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர்… Read More »ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

பழனி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர்.  பழகி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 லட்சத்திற்கு லஞ்சம்  பெற்றுள்ளார். ரூ.18, 000 லஞ்சம்… Read More »ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன்… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ஒரு தம்பதியினர் தங்களின் 15 வயது மகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் மணிகண்டன் (38). இவர் அந்த 15… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது.. திருச்சி கீழக்குறிச்சி பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது39 ) . இவர் பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே நேற்று இரு சக்கர… Read More »கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

15க்கு செக்ஸ் டார்ச்சர்-10 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 10 வயதுக்கு  உட்பட்ட  பள்ளி  மாணவர்கள் 4 பேர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதிற்கு உட்பட்ட 2 சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக… Read More »15க்கு செக்ஸ் டார்ச்சர்-10 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்த ராஜா    என்பவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021 ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு  மைனர் பெண்ணுடன்… Read More »ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

error: Content is protected !!