Skip to content

கொள்ளை

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில்  முருகேசன் என்பவரது வீட்டில்  160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  புதுக்கோட்டை  மாநகராட்சிக்கு… Read More »புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் முருகேசன்.  ,இவரது மனைவி ராணி. இவர்கள்  புதுக்கோட்டை பாசில் நகரில்  வசித்து வருகிறார்கள். நேற்று முருகேசன் குடும்பத்தோடு வெளியூாில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு  சென்று விட்டார். அதை அறிந்த… Read More »புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை..  திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி கே கே நகர் உடையான்… Read More »வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

புதுக்கோட்டை அருகே பெண் போலீஸ் வீட்டில் நகை -பணம் கொள்ளை…

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை அருகே தலைமை பெண் போலீஸ் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விராலிமலை தாலுகா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி கிருஷ்ணவேணி… Read More »புதுக்கோட்டை அருகே பெண் போலீஸ் வீட்டில் நகை -பணம் கொள்ளை…

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு… Read More »மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24/7/2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை… Read More »திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை

வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் நகையுடன் திருடர்கள் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்

திருச்சி கூனிபஜாரை சேர்ந்த சக்திவேல் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் பழனி கோயிலுக்கு வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சென்றார். இன்று 7 மணி அளவில் வீட்டிற்கு வந்த பொழுது வீட்டிற்குள் நான்கு திருடர்கள்… Read More »வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் நகையுடன் திருடர்கள் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்

2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை வானகரம் அடுத்த காரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்று இருந்தார். காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட… Read More »2 இடத்தில் பூட்டை உடைத்து கொள்ளை… சிக்கிய திருடன்-பணம்-நகை பறிமுதல்

புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி  மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா… Read More »புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்..

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விளையாட்டுதுறை அமைச்சர் யார்… Read More »கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!