Skip to content

கோரிக்கை

அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாலை ஓர மரங்கள் சூறைக்காற்று அடித்ததால் மரக்கிளைகள் தணிந்து வாகனங்கள் மீது உரசுகிறது. வாகன ஓட்டிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டம்… Read More »அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை

டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு சுற்றுலா தளத்தை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை . பொள்ளாச்சி-மே-14 ஆனைமலை புலிகளை காப்பகம் பகுதியில் டாப்ஸ்லிப் பகுதி தமிழக மற்றும்… Read More »டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…

மாற்றுதிறனாளி மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..

இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து… Read More »மாற்றுதிறனாளி மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..

அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் குமரவேலு விடுத்துள்ள  ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலோரரங்களில்  உள்ள சதுப்பு நிலக்காடுகள் என சொல்லப்படும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலும் அதிக பரப்பில் உள்ளது.   இதனை மாங்குரோ… Read More »அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில்… Read More »வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

  • by Authour

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள்  மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி   திருவள்ளூாில் இருந்து கன்னியாகுமரி வரை  வங்காள விரிகுடா பகுதியில் இன்று முதல் தடைகாலம் அமலுக்கு வந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில்  சுமார்… Read More »அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை..

  • by Authour

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவைக்கான ஸ்லாட் (slot) வழங்கிட வேண்டி  கோரிக்கைக் கடிதத்துடன், இன்று (27.03.2025) ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில்… Read More »மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை..

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்… நடிகை நயன்தாரா கோரிக்கை..

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சில மாதங்களுக்கு முன் இவரது திருமணத்தை குறித்த நெட்பிளிக்ஸ் ஆவண திரைப்படம் வெளியாகி… Read More »தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்… நடிகை நயன்தாரா கோரிக்கை..

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து… Read More »கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

error: Content is protected !!