Skip to content

கோர்ட்

குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான  குட்காவை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு  அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை  அமைச்சர்களாக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் ரமணா, மற்றும்  டிஜிபி டிகே ராஜேந்திரன்,   அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் … Read More »குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல்… Read More »4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர்  நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை… Read More »மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

பெண் போலீசாரைப்பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி, கோவை, சேலம், சென்னை  உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   தேனியில்… Read More »என்கவுன்டர் அச்சம் …… திருச்சி கோர்ட்டில் சவுக்கு வக்கீல் பகீர்

தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.… Read More »தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள… Read More »ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

தேர்தல் பத்திர விவகாரம்….. எஸ்பிஐ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்… Read More »தேர்தல் பத்திர விவகாரம்….. எஸ்பிஐ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி… Read More »ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

error: Content is protected !!