Skip to content

கோவை

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை டிராபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மட்

கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை மாநகர காவல்துறை ஆணையர்… Read More »கோவை டிராபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மட்

அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு

பொள்ளாச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் அலட்சியம்-கூலித்தொழிலாளி புகார் மனு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியப் போக்கு கூலி தொழிலாளி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு பொள்ளாச்சி-மே-12 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மரப்பேட்டை பகுதியில் வசிக்கும் சுமைதூக்கும் தொழிலாளி நாகராஜ் என்பவர்… Read More »பொள்ளாச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் அலட்சியம்-கூலித்தொழிலாளி புகார் மனு

32 ஆண்டுக்கு பிறகு…கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்..

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டு உள்ளது. கோவை, கோட்டைமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனமர், சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது பல நூற்றாண்டுகள் பழமையான… Read More »32 ஆண்டுக்கு பிறகு…கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்..

வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eசெங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.. மனுவில் தாம் சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மூலமாக கோவையைச் சேர்ந்த… Read More »வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரி- அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை

அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மத கலவரத்தை… Read More »மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரி- அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை

கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cகடந்த 5 ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை… Read More »கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

கோவை-வௌ்ளியங்கிரி கோவிலுக்கு வந்த 2வது கும்கி யானை சின்னதம்பி…

கோவை, வெள்ளியங்கிரி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்புக்காக வந்த இரண்டாவது கும்கி யானை சின்னத்தம்பி !!! கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வனத்துறையினர் இரண்டாவது கும்கி யானையை வரவழைத்து… Read More »கோவை-வௌ்ளியங்கிரி கோவிலுக்கு வந்த 2வது கும்கி யானை சின்னதம்பி…

கோவையில் 70வயது மூதாட்டி பொதுத்தேர்வில்வெற்றி…

கோவையில் மூதாட்டி (70) பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததனால் படிக்க ஆரம்பித்தார். முதல் முறை தேர்வு எழுதும் பொழுதே 600 க்கு 346 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் தமிழ் பாடத்தில் அதிகபட்சமாக 89… Read More »கோவையில் 70வயது மூதாட்டி பொதுத்தேர்வில்வெற்றி…

error: Content is protected !!