Skip to content

கோவை

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் விபத்து …உயிர்தப்பிய பயணிகள்..

அரசு போக்குவரத்து கழக பழனி பனிமனையில் இருந்து TN..38 என் 3225 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து பழனியில் இருந்து கோவை நோக்கி சென்றது ஓட்டுநர் ஆர்.பழனி நடத்துனர் எம்.சுரேஷ் ஆகியோருடன் பேருந்தில்… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பஸ் விபத்து …உயிர்தப்பிய பயணிகள்..

கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி… Read More »கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது… Read More »கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

தீபாவளி-கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பணியாற்றும் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்… Read More »தீபாவளி-கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

கோவை-சோள மூட்டையில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா-4பேர் கைது

லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் முதல் கோவை வரை உள்ள பைபாஸ் சாலையில்… Read More »கோவை-சோள மூட்டையில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா-4பேர் கைது

கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை… Read More »கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…

கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது. அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன்… Read More »கோவையில் விவசாயிகளை அச்சுறுத்திய ”ரோலக்ஸ்” பிடிபட்டது…

கோவை- வஉசியின் திருவுருவ சிலைக்கு வியாபாரிகள் நலசங்கம் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வ வு சி சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனார் அவர்களின் தினமாக இந்து வியாபாரிகள் இந்து வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும்… Read More »கோவை- வஉசியின் திருவுருவ சிலைக்கு வியாபாரிகள் நலசங்கம் மரியாதை

கோவை ஜிஎச்-க்குள் பட்டா கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமிகள்

  • by Authour

கோவையைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் கோவைக்கு வந்து தங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர்… Read More »கோவை ஜிஎச்-க்குள் பட்டா கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமிகள்

பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை களில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து… Read More »பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

error: Content is protected !!