Skip to content

கோவை

கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

கோவையில் நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் : 90 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையரிடம் புகார் !!! கோவை, பேரூர் பகுதியில் சோமு பார்ம்ஸ் என… Read More »கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

கோவையில் மாநில அளவில் கைப்பந்து போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள். ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவக்கும் விதமாக கோவையில் காது… Read More »கோவையில் மாநில அளவில் கைப்பந்து போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்

கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர்… Read More »கோவையில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள்… வாலிபர் கைது… 4 பேர் எஸ்கேப்

கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர் மேலும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பெரிய… Read More »கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

ஜி.எஸ்.டி தொகையை சமமாக வழங்க முடியாதவர்கள், தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை !!! மறுசீரமைப்பு பாதிப்பு இல்லை என்றால் புதிய பாராளுமன்றத்தில்… Read More »புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள்… Read More »வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற… Read More »பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவையில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனாலும் ஒரு பிரிவினர் இன்றே  கொண்டாடுகிறார்கள்.   கோவையில் ஜாக் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள்  இன்று சிறப்பு தொழுகை நடத்தினர். கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின்… Read More »கோவையில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை

மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ம.தி.மு.க ஜூன் 22 ஈரோட்டில் பொதுக் குழு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக் குழுவில் எடுத்து வைக்க… Read More »மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

தமிழ்நாடு இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தொழில் தொடங்குவதில் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும் தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை அதற்காக கொண்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி… Read More »வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

error: Content is protected !!