Skip to content

கோவை

கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தேடி காட்டு யானைகள் அடிவாரத்தில் சுற்றி உள்ள… Read More »கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

  • by Authour

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக… Read More »கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அவரது மனைவியும் சனிக்கிழமை மாலை உக்கடம் மேம்பாலத்தில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கழுத்தில் நூல் ஒன்று சிக்கியதால் வாகனம் ஓட்டத்தில் நிலைத்தடுமாறி வாகனத்தை ஓரம்… Read More »கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென… Read More »கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி,, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக… Read More »கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ஃப் விளையாட்டு வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை… Read More »கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்பு..

கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

  • by Authour

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே… Read More »கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

  • by Authour

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மோகன்குமார் மறைவையொட்டி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அவரது இல்லத்திற்கு சென்று  மோகன்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்… Read More »கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

  • by Authour

கோவை, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியை கடந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கனரக சரக்கு லாரிகள் கடந்து சென்று வரும், க.க சாவடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் பணியாற்றும்… Read More »கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

  • by Authour

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கார் வாங்கி உள்ளார். கடந்த 20 மாதங்களாக காருக்குரிய… Read More »லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

error: Content is protected !!