Skip to content

கோவை

போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து… Read More »சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை,… Read More »கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு இடைப்பட்ட பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த போது இரு… Read More »வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.. அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்… Read More »கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

  • by Authour

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச்… Read More »கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர்,வடக்கு,மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள… Read More »புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டன ஆர்ப்பாட்டம்..

கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

கோவை மாநகர ஆணையாளர் சரவண சுந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 மணி நேர ரோந்து பணிக்கு 52 இருசக்கர வாகனங்கள் சுழற்சி முறையில் சுற்றி வர உத்தரவிட்டார். கோவை மாநகரில் குற்ற… Read More »கோவையில் ஒரே நாளில் 14 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு…. அதிர்ச்சி…

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள்… Read More »கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

error: Content is protected !!