Skip to content

கோவை

விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற… Read More »விமானத்தில் பறந்த ஆதரவற்ற 15 குழந்தைகள்!…. நெகிழ்ச்சி….

கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு…

கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சரக டிஐஜி… Read More »கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு…

கோவையில் ஓட்டுனர் தினம் அனுசரிப்பு …. இருசக்கர வாகன பேரணி…

  • by Authour

உலகெங்கும் உள்ள ஓட்டுநர்களை போற்றும் விதமாக இன்று ஓட்டுநர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி , மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு… Read More »கோவையில் ஓட்டுனர் தினம் அனுசரிப்பு …. இருசக்கர வாகன பேரணி…

யானை தாக்கி நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு…. பரபரப்பு…

  • by Authour

கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து ஊருக்குள்… Read More »யானை தாக்கி நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு…. பரபரப்பு…

கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

  • by Authour

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் உறுப்புதானதாரர்கள் பதிவு செய்வதை… Read More »கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே சிறப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது s2… Read More »அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் மனுநீதி பேரணியை துவக்கி… Read More »பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் 2008 ம் ஆண்டு அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவரது… Read More »மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவரின் மகன்-மகள் படிப்பிற்காக கோரிக்கை..

கோவை அருகே ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் இன்று அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மும்மூர்த்தியின் ஸ்தலமான திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில்… Read More »கோவை அருகே ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

கோவையில் தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு… மேனேஜர் பணிநீக்கம்..

  • by Authour

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள உணவகம் அறைகள் மதுபானக் கூடத்தை ஆய்வு செய்த அவர் அங்கு உள்ள… Read More »கோவையில் தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு… மேனேஜர் பணிநீக்கம்..

error: Content is protected !!