Skip to content

கோவை

தீபாவளி ஸ்பெஷல்….. கோவையில் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி..

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும்… Read More »தீபாவளி ஸ்பெஷல்….. கோவையில் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி..

4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பெரும்பாலானோர் இப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர்,இதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்… Read More »4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த ஜெஹேய்ஷுல் என்பவர் பணி புரிந்து வருகிறார். ஜெஹேய்ஷுல் மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான… Read More »கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு… Read More »கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

கோவை …..அதிமுக எம்.எல்.ஏ.- பாஜ நிர்வாகியை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

கோவை கீரநத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை… Read More »கோவை …..அதிமுக எம்.எல்.ஏ.- பாஜ நிர்வாகியை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில்  வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.… Read More »பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Authour

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புறம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழக போலீசார் குட்கா ,பான் மசாலா, கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் கடத்துவதை தடுக்கும் விதமாக சோதனையில்… Read More »கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கல்வியற்வித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். அதன்படி ஐயப்பன் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை… Read More »ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

error: Content is protected !!