Skip to content

கோவை

கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர், துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகைக்கு  சி குங்பூ பெடரேஷன் நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்தார். வீட்டையும் தனது… Read More »கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.… Read More »காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன்  (32) என்பவர் சரக்கு ஆட்டோ  ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் பனப்பட்டி… Read More »டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்றும் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.… Read More »வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை காந்திபுரம்… Read More »மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு அருகே உள்ள வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று நடுவழியில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை எட்டிப் பார்த்தபோது டிரைவர் கழுத்து அறுபட்டு… Read More »டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு, ஃபாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் யானைகள் அதிகளவில் உள்ள வருகின்றன. காட்டு கொசு கடியால் யானைகள் தற்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன . இந்த நிலையிலே, மருதமலை பகுதியில் ஐ.ஒ.பி. காலனி பாலாஜி நகரில் … Read More »கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை,  திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை… Read More »கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழாவில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 சி, ,இந்திய மருத்துவ சங்கம்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு… Read More »கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

error: Content is protected !!