Skip to content

கோவை

கோவையில் தென்பட்ட அரியவகை பாம்பு….. வனத்தில் விடப்பட்டது

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கூடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல்… Read More »கோவையில் தென்பட்ட அரியவகை பாம்பு….. வனத்தில் விடப்பட்டது

அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. மலைப்பகுதியில் இருக்கும் இந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மலையோரம் உள்ள… Read More »அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…

கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

கோவை ஆர்.எஸ் புரத்தில் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியார்  அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த… Read More »கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

  • by Authour

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு  முன் சென்னை  அண்ணா  அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நிர்வாகிகள்,  புதிய எம்.பிக்கள் கூட்டம் நடந்தது.… Read More »கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து மருத்துவ பட்டம் படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவை அரசு மருத்துவக்… Read More »கோவை… மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை… Read More »கோவை… முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட குட்டியானை…

கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி… Read More »கோவை… காட்டுயானைகள் நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம்… Read More »கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை மேற்கு  தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்… Read More »கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன்… Read More »கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

error: Content is protected !!