Skip to content

கோவை

பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்ததால்… விவசாயிகள் அதிருப்தி..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்கரை பாலம் அருகே,… Read More »பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்ததால்… விவசாயிகள் அதிருப்தி..

எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக… Read More »எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

  • by Authour

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை… Read More »கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள  மின்சார டிரான்ஸ்பார்மர்  திடீரென தீ பிடித்து  எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் பொது மக்களிடையே வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய… Read More »அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு தர்ம அடி…. போலீசிடம் ஒப்படைப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற ராஜலட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துள்ளனர். அதனை பார்த்த தனியார் நிருவன ஊழியர்… Read More »கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு தர்ம அடி…. போலீசிடம் ஒப்படைப்பு…

கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் கால்பந்து மன்றம் (RaK’s Football Club) சார்பில் நடைபெற்று வந்த ‘கோல்டன் பேபி லீக் – 2024’ கால்பந்து போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது. பள்ளியின் கால்பந்து அரங்கத்தில்… Read More »கோவையில் கால்பந்து போட்டி…. கோப்பையை வென்ற ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி…

கோவையில் குளோ ஸ்கின் கிளினிக்- 50வது கிளை …. சினேகா-பிரசன்னா தொடங்கி வைத்தனர்..

இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின் கிளை கோவை ஆர்.எஸ் புரத்தில் 2022 ஆம் தொடங்கப்பட்டது. கோவை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின்… Read More »கோவையில் குளோ ஸ்கின் கிளினிக்- 50வது கிளை …. சினேகா-பிரசன்னா தொடங்கி வைத்தனர்..

பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடிகர் யோகி பாபு நடித்து வரும் புதிய சினிமா படம் நடிப்பு நடைபெற்று வருகிறது.இந்திலையில் நடிகர் யோகி பாபு கிணத்துக்கடவில் உள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுத சாமி கோயிலுக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

error: Content is protected !!