Skip to content

கோவை

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து… Read More »கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ‘கோவையில் மருத்துவர் பழனிவேல் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மின் கட்டண உயர்வை திரும்ப பெற… Read More »மேட்டூர் நீர்….. தமிழக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை….. அன்புமணி பேட்டி

கோவையில் 23-வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி….

கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேசிய அளவிலான போட்டியாக கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள நிலையில்,இது… Read More »கோவையில் 23-வது தேசிய ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி….

மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை முறையாக வழங்கக் கோரியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரியும் தேமுதிக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »மின் கட்டண உயர்வு… கோவையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயம் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில்… Read More »கோவை…விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை… வாழை-பாக்கு மரங்கள் சேதம்..

மத்திய பட்ஜெட்….கோவையில் இந்திய வர்த்தக சபை வரவேற்பு…..

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபை நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய பட்ஜெட்டின் பல்வேறு அறிவிப்புகள் தொழிற்துறையினர் வரவேற்கும் விதமாக… Read More »மத்திய பட்ஜெட்….கோவையில் இந்திய வர்த்தக சபை வரவேற்பு…..

ஆழியாறு அணை 115 அடியை எட்டியது…. வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 115 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 3531.51கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3864.41 கன… Read More »ஆழியாறு அணை 115 அடியை எட்டியது…. வௌ்ள அபாய எச்சரிக்கை….

கோவை… மனநல குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… முன்னாள் டிஜிபி தொடங்கி வைத்தார்..

  • by Authour

பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3 கிலோமீட்டர், 5கிலோ மீட்டர், 10கிலோமீட்டர்… Read More »கோவை… மனநல குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி… முன்னாள் டிஜிபி தொடங்கி வைத்தார்..

சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் மீது குண்டாஸ்….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் பகுதியில் சட்ட விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆனந்தகுமார்(47)… Read More »சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் மீது குண்டாஸ்….

மருத்துவ மாணவிகளுக்கு “காதல் வலை”.. கோவை டாக்டர் மீது பரபரப்பு புகார்..

  • by Authour

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் சியாம் சுந்தர் (30). இவர் ஊட்டியில் பணியாற்றியபோது  அங்கு பயிற்சி டாக்டராக பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (27) என்பவர் பணியாற்றி வந்தார்.   அப்போது டாக்டர் சியாம் சுந்தர்… Read More »மருத்துவ மாணவிகளுக்கு “காதல் வலை”.. கோவை டாக்டர் மீது பரபரப்பு புகார்..

error: Content is protected !!