Skip to content

கோவை

பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. பொள்ளாச்சி அடுத்த நவமலை பகுதியில் பெரும்பாலும் தென்படும் இந்த யானை பொதுமக்கள்… Read More »பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

தமிழ்நாடு கராத்தே சங்கம் (TSKA) சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி மாநில அளவில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே… Read More »சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான… Read More »கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர், துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகைக்கு  சி குங்பூ பெடரேஷன் நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்தார். வீட்டையும் தனது… Read More »கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.… Read More »காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன்  (32) என்பவர் சரக்கு ஆட்டோ  ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் பனப்பட்டி… Read More »டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்றும் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.… Read More »வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை காந்திபுரம்… Read More »மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு அருகே உள்ள வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று நடுவழியில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை எட்டிப் பார்த்தபோது டிரைவர் கழுத்து அறுபட்டு… Read More »டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு, ஃபாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

error: Content is protected !!