Skip to content

கோவை

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Authour

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு… Read More »கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே… Read More »கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்… Read More »கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த (17) வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து… Read More »கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

  • by Authour

11ம் வகுப்பு பொதுத் தேர்வு – கோவையில் 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாளான… Read More »கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Authour

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தடைந்தார்.   கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த… Read More »முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

error: Content is protected !!