Skip to content

சாலை

கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து… Read More »கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…. 20 பேர் கைது…

  • by Authour

திருச்சி, கே சாத்தனூர் மற்றும் உடை யான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடை பெற்று வரும் நிலத்தடி வடிகால் (யு.ஜி.டி)திட்டம் காரணமாக சாலை யின் நிலைமை… Read More »திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…. 20 பேர் கைது…

சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை புலி சிங்கபால் குரங்கு உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா… Read More »சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது.  இந்த பாறை  உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை… Read More »குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..

அரியலூர் மாவட்டம், இலந்தை கூடம் கிராமத்தில் கிராமத்தில் சுமார் 4000 குடும்பத்துக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிகளில் வருடம் தோறும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக சாலை காணப்படும்.… Read More »அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி, ஆழியார் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை… Read More »வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழுந்த மரம்….. 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு…

error: Content is protected !!