Skip to content

டிஎஸ்பி

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

  • by Authour

மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம். எனது உயிருக்கு ஆபத்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற காவலர்களை போன்று தவறான (தற்கொலை) முடிவுகளை எடுக்க மாட்டேன், எனது பிரச்சனையை மனித… Read More »முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்… மயிலாடுதுறை டிஎஸ்பி விளக்கம்..

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி சீல் வைத்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக… Read More »மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிப்பு?. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசன். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க… Read More »போலீஸ் வாகனம் பறிப்பு.?… 1 கிலோ மீட்டர் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி…

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.  மாவட்ட எஸ்.பி.… Read More »போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

வயலூரில் பக்தரை ஒருமையில் பேசிய டிஎஸ்பி….

  • by Authour

திருச்சி வயலூர் முருகன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துநூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.… Read More »வயலூரில் பக்தரை ஒருமையில் பேசிய டிஎஸ்பி….

குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு  இன்று வெளியிடப்பட்டது. முதல் முறையாக குரூப்-1 ஏவுக்கும்  தேர்வு நடத்தப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்,… Read More »குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞரும் நாம் மக்கள் இயக்க தலைவருமான சங்கமித்திறன் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவரை பல்வேறு… Read More »மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான எண்டப்புளி ராஜ்மோகன் இன்று நிர்வாகிகளுடன் வந்து கொடுத்துள்ள மனுவில்… Read More »ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

  • by Authour

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் ஆண்டுதோறும் முதல் பத்து இடங்கள் பெற்று தேர்ச்சி அடைந்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு வழங்கிய காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். கரூர்… Read More »10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை… Read More »டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்டவரின் உடல்  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என… Read More »அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

அரசு ஊழியர்களை மிரட்டும் போலி நிருபர்கள்…. திருச்சி விஜிலென்ஸ் எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்டம் , ஊழல் தடுப்பு மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்…  அந்த அறிக்கையில் கூறியதாவது… திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுக்களுக்கு செய்ய வேண்டிய… Read More »அரசு ஊழியர்களை மிரட்டும் போலி நிருபர்கள்…. திருச்சி விஜிலென்ஸ் எச்சரிக்கை..

மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் மதுராந்தகத்தின்… Read More »மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

திருச்சியில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமை மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  2023 வருடத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

error: Content is protected !!