Skip to content

டில்லி

டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டில்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாக்களித்தனர். டில்லி  சட்டப்பேரவையில்  ஆயுள் காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைவதால்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

டில்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி  உள்ளார். டி ல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும்  நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.  இங்கு காங்கிரஸ்,  பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே  மும்முனைப்போட்டி நிலவுகிறது.  இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்.5 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற வெறும் 5 நாள்களே உள்ள சூழலில் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் ஒரே நேரத்தில்… Read More »டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம்… Read More »மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

  • by Authour

நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், தரமுள்ள  சுத்தமான காற்று இருக்கும்… Read More »இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில்… Read More »கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையா் ராஜீவ்குமார், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். டில்லி சட்டமன்றத்துக்கான  ஆயுள் காலம் பிப்ரவரி 15க்குள் முடிகிறது. எனவே … Read More »டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

டில்லி, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக   2 முறை ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.   இந்த ஆட்சியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து  டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் இன்று  பிற்பகல் 2… Read More »டில்லி, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

error: Content is protected !!