Skip to content

டில்லி

டில்லியில் கடும் குடிநீர் பஞ்சம்…. உச்சநீதிமன்றத்தை நாடியது கெஜ்ரிவால் அரசு

 தலைநகர் டி ல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடிநீர் பஞ்சத்தை தீர்க்க  உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டில்லி ஆம் ஆத்மி அரசு.… Read More »டில்லியில் கடும் குடிநீர் பஞ்சம்…. உச்சநீதிமன்றத்தை நாடியது கெஜ்ரிவால் அரசு

சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை… Read More »சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி  கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சுவாதி மாலிவால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதாககூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்… Read More »பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல்… Read More »ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு

18வது மக்களவைக்கான  தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.  ஆனால் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை  தேர்தல் ஆணையம் முறைப்படி… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு

டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

 டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் அதிரடி உத்தரவு வெளிவந்துள்ளதுடில்லி  மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை… Read More »டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

  • by Authour

விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நியாயமான விலையை கிடைக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற தாக்குதலில் சுப்கரன் சிங் என்ற 24 வயதுடைய இளம் விவசாயி உயிரிழந்தார். அவருடைய அஸ்தி நாட்டில் பல்வேறு… Read More »டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

டில்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய  வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல்15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்… Read More »கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

போதை பொருள் கடத்தல்  தொடர்பாக சென்னையை சேர்ந்த  ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு   உள்ளார்.  அவரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜாபர் சாதிக்குடன்… Read More »போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

error: Content is protected !!