Skip to content

தகராறு

பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்  ஒழுங்காக கூட்டங்களை நடத்தவில்லையாம். மேலும், அவர்… Read More »பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு… Read More »குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்களது… Read More »தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

உப்பிடமங்கலம் மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் தகராறு…தள்ளுமுள்ளு …. பரபரப்பு.

  • by Authour

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது, இதில் கோவை, பொள்ளாச்சி, கரூர், எடப்பாடி என பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு திருச்சி,புதுக்கோட்டை,… Read More »உப்பிடமங்கலம் மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் தகராறு…தள்ளுமுள்ளு …. பரபரப்பு.

விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்..

  • by Authour

விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல் மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கார்த்திகேயன்( வயது 24) இவர் விளம்பர பேனர் நிறுவனம்… Read More »விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்..

தகராறை செல்போனில் படம் பிடித்த தொழிலாளிக்கு அடி உதை…

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி சக்தி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் ( 37 ). இவர் இ.ஆர். பள்ளி அருகாமையில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு படுத்திருந்த முதியவரிடம் ஒரு வாலிபர்… Read More »தகராறை செல்போனில் படம் பிடித்த தொழிலாளிக்கு அடி உதை…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில்… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார்   டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே  யார் முதலில் செல்வது என்பதில்   பிரச்னை இருந்து வந்தது.  இந்த நிலையில்,   தனியார் டவுன் பஸ் டிரைவர், அரசு  பஸ்சுக்கு… Read More »சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து… Read More »கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

error: Content is protected !!