Skip to content

தஞ்சை

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் தெருவில் வசிக்கும் சத்தியேந்திரன் மகன் தென்னவன் வயது 32 இவர் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இரவு 12 மணியளவில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சை…. 6வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதஞ்சாவூர் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் செந்தில்நாதன் (30). இவர் தலைமை அஞ்சலகம் அருகே தோசைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில்,… Read More »தஞ்சை…. 6வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

தஞ்சை அருகே சைக்கிளில் சென்ற நபர் மீது வாகனம் மோதி பலி…

தஞ்சை அருகே அடஞ்சூர் பாதை பகுதியில் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரம்… Read More »தஞ்சை அருகே சைக்கிளில் சென்ற நபர் மீது வாகனம் மோதி பலி…

தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரியகோயில் வடிவமைப்பை வைக்க வேண்டும். தற்போது வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தி தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில்… Read More »தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலின் உப கோயிலும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்

தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுபோல விவசாயிகள் இன்று   வயல்களில் பூஜைகள் செய்து விவசாயம் செழிக்க  இறைவனை வேண்டினர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி நடக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நல்லேர் பூட்டுதல்… Read More »தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

error: Content is protected !!