Skip to content

தஞ்சை

பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சியான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூர். இங்கு விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். 100 நாள் வேலையை நம்பி… Read More »பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை… Read More »தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில்… Read More »தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

தஞ்சையில் யுஜிசி நகல் எரித்து, மாணவர்கள் போராட்டம்

யூஜிசி நகலை தீயிட்டு கொளுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யூஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும்  வகையில் … Read More »தஞ்சையில் யுஜிசி நகல் எரித்து, மாணவர்கள் போராட்டம்

தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

  • by Authour

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில்… Read More »தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா,… Read More »தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு… Read More »தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

error: Content is protected !!