Skip to content

தஞ்சை

தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  வருமானத்துக்க அதிகமாக சொதது சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று   தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, அவரது மகன் வீடு,  வைத்திலிங்கத்தின் சட்டமன்ற அலுவலகம் உள்பட… Read More »தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத்… Read More »தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகளை விட்டு விட்டு பாடியதால் தமிழ் மக்கள்  கொந்தளித்தனர்.   பாஜக தவிர அனைத்துக்கட்சி தலைவர்களும்… Read More »”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை இதுவரை… Read More »மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூரில் ஒரு பெண்ணிற்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையடுத்து மெலட்டூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய டாக்டர் ஜோன்ஸ் பிரியா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

தஞ்சை கீழவாசலில் இருந்த மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு கொண்டிராஜ பாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழவாசலில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் ரூ.9.58 கோடி மதிப்பில்… Read More »தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம்… Read More »ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

தஞ்சை ஆலக்குடியில் நாற்று நடும் பணி… விவசாயிகள் மும்முரம்….

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் தாளடி சாகுபடிக்காக நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம்.. இந்த ஆண்டு… Read More »தஞ்சை ஆலக்குடியில் நாற்று நடும் பணி… விவசாயிகள் மும்முரம்….

தஞ்சையில்…. மாமன்ற திமுக உறுப்பினர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ். விஜய் பாபு (42).  இவர் 7வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர். அப்பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.… Read More »தஞ்சையில்…. மாமன்ற திமுக உறுப்பினர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு…

சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது  டெல்டா மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த  நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும்… Read More »சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

error: Content is protected !!