Skip to content

தஞ்சை

கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

தஞ்சை மாதாகோட்டை அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி திலகவதி. நேற்று செந்தில்குமார் தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் உறவினர் வீட்டு… Read More »கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் -திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து  jதினத்தந்தி பேப்பர் ஏற்றுவதற்காக சென்ற   வேன் பாதயாத்திரை பக்தர்கள் மீது… Read More »பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெட்டவயல் கிராமத்தில்  கண்ணப்புடையார்கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் திருவிழா பந்தோபஸ்துக்காக தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.   ஆயுதப்படை பெண் காவலர்  சுபபிரியா(23)வும் பாதுகாப்புக்கு… Read More »போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: மதுக்கூரில் 4. 8 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 14. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து… Read More »நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

தஞ்சையில் வாலிபரிடம் ரூ.14.76 லட்சம் நூதன மோசடி…

  • by Authour

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 29 வயது இளைஞருக்கு இணையவழியில் மேட்ரிமோனி செயலி வழியாக சில பெண்களின் புகைப்படங்கள் ஜூலை மாதம் வந்தது. இதில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சில… Read More »தஞ்சையில் வாலிபரிடம் ரூ.14.76 லட்சம் நூதன மோசடி…

தஞ்சையில் டூவிலரை திருடி சென்ற மர்மநபர்கள்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லத்தை சேர்ந்த ஜேன்ஜோசப் என்பவரின் மகன் விகாஷ்தனராஜ் (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனை… Read More »தஞ்சையில் டூவிலரை திருடி சென்ற மர்மநபர்கள்…

காதலர்களை மிரட்டி G-Pay-ல் பணம்… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சாவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 24). இவர் தனது காதலியுடன் திருமானூருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தஞ்சை -திருவையாறு புறவழி சாலையில் சென்றபோது தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது. இதற்காக… Read More »காதலர்களை மிரட்டி G-Pay-ல் பணம்… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை… Read More »தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

error: Content is protected !!