Skip to content

தஞ்சை

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரை சேர்ந்தவர் சகாயநாதன். இவது மனைவி குளோரி (54). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பணி முடிந்து தனது… Read More »தஞ்சை அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி புத்தூரில் நடந்தது. முகாமை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர்… Read More »வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது. தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில்… Read More »தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  வருமானத்துக்க அதிகமாக சொதது சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று   தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, அவரது மகன் வீடு,  வைத்திலிங்கத்தின் சட்டமன்ற அலுவலகம் உள்பட… Read More »தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத்… Read More »தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகளை விட்டு விட்டு பாடியதால் தமிழ் மக்கள்  கொந்தளித்தனர்.   பாஜக தவிர அனைத்துக்கட்சி தலைவர்களும்… Read More »”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை இதுவரை… Read More »மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூரில் ஒரு பெண்ணிற்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையடுத்து மெலட்டூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய டாக்டர் ஜோன்ஸ் பிரியா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

error: Content is protected !!