Skip to content

தஞ்சை

தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

கர்நாடகத்தை கண்டித்து… டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் … 85 பேர் கைது…

காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்தும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் … Read More »கர்நாடகத்தை கண்டித்து… டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் … 85 பேர் கைது…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து … விவசாயிகள் போராட்டம்

தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு திட்டம் ,எந்திர சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.   மனிதர்கள் மூலம் நடவு செய்த விவசாயிகளுக்கும் இதனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து … விவசாயிகள் போராட்டம்

தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(70), இவரது மனைவி நீலா(65) இந்த தம்பதியினர் இன்று காலை டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு வீதியில் வந்தபோது வேகமாக வந்த ஒரு கார்  டூவீலரில் மோதியது.… Read More »தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சையில் வரும் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கபட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது புத்தக ஸ்டால்கள் அமைக்கும் இடம்… Read More »தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சை… விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்

  • by Authour

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில்… Read More »தஞ்சை… விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்

காங்கிரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டத்தில் குதிக்கும்…கருப்பு முருகானந்தம் பேட்டி

  • by Authour

தஞ்சாவூரில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 2026 தேர்தலில் பாஜக தனித்து நிற்க தயாராக உள்ளது. அதைப்போல் காங்கிரஸ் கட்சியும்… Read More »காங்கிரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டத்தில் குதிக்கும்…கருப்பு முருகானந்தம் பேட்டி

பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

  • by Authour

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு… Read More »பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்தார். இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார்… Read More »சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

error: Content is protected !!