Skip to content

தஞ்சை

மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

  • by Authour

தஞ்சை  மாவட்டம் திருவோணம்  தாலுகா  வெட்டுவாக்கோட்டை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

தஞ்சை… மணிமண்டபம் சீரமைப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சை மக்களுக்கு மாலை நேரத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மனதை இலேசாக்கிக் கொள்ள, விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசிக் கொள்ள தஞ்சையில் சிவகங்கை பூங்காவை தவிர வேறு பொழுது போக்கு பூங்கா எதுவும்… Read More »தஞ்சை… மணிமண்டபம் சீரமைப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக 51வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.  இது குறித்து  துணைவேந்தர் திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வரும் 27ம் தேதி முதல்… Read More »தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

தஞ்சாவூர்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (33) . சம்பவத்தன்று இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி -தஞ்சை… Read More »தஞ்சாவூர்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…

  • by Authour

பாபநாசம் பகுதியில் கோடை காலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம் கோபுராஜபுரம், பெருமாங்குடி, அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, மேலசெம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், தேவராயன்பேட்டை, உள்ளிட்ட… Read More »தஞ்சையில் பருத்தி சாகுபடி… விவசாயிகள் மும்முரம்…

ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

தஞ்சையை மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான வாலிபர். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தியபோது ஆன்லைன் வணிக நிறுவனங்களின்… Read More »ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

தஞ்சையில் சூறாவளி காற்று…. ரயில் நிலைய கூரை பெயர்ந்தது

  • by Authour

தஞ்சாவூரில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரம் நடைமேடையில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஓய்வு அறை, ரயில்வே கோர்ட் உள்ள பழமையான… Read More »தஞ்சையில் சூறாவளி காற்று…. ரயில் நிலைய கூரை பெயர்ந்தது

குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குதிரையேற்றம் பயிற்சி மையம் உள்ளது. இதை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (41), என்பவர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவர் இங்கு பயிற்சியாளராக உள்ளார். இந்த… Read More »குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை தஞ்சாவூர் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்வு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில்… Read More »தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

error: Content is protected !!