Skip to content

தஞ்சை

தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ்… Read More »தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சாவூர் சங்கீத மகாலில் இன்று காலை மாமன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து… Read More »தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50… Read More »தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே வல்லம் பேரூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்ற தஞ்சை பவர் பாய்ஸ்… Read More »தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு ஏட்டு. இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.… Read More »தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக… Read More »தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12.08.2024 அன்று, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,… Read More »தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன். வயது 37 . இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

error: Content is protected !!