Skip to content

தஞ்சை

சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை… Read More »சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

  • by Authour

சென்னைக்கு ஒரு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் பெருமையை கொடியாக கட்டி அனைவரையும் ஈர்க்கிறது. சரி இது எங்க இருக்கு. பார்ப்போமா இந்த கட்டுரையில்… நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக… Read More »தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினம்… தஞ்சையில் இந்திய கம்யூ., கட்சி மரியாதை..

நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளுக்காக தன் வாழ்நாள் வரை போராடியவர்,1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சிறை சென்றவர், ராஜாஜி முதல்வராக இருந்த… Read More »இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினம்… தஞ்சையில் இந்திய கம்யூ., கட்சி மரியாதை..

அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில்   ஒரு ஆண் குழந்தையின் சடலம்  மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது .அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன்… Read More »அதிரை…….. குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை சடலம்….. வீசியது யார்?

தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

  • by Authour

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை கழக அறிவிப்பை ஏற்று நடந்த இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு… Read More »தஞ்சை… மகளிர் அணி தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்..

தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த மானோஜிப்பட்டி பொதிகை நகர் பொதுமக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர். உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின்… Read More »தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே உள்ள பனங்காடு கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் ( 42). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மாரியம்மன் கோவிலில் கடலை வியாபாரம் செய்தார். பின்னர்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

  • by Authour

பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தில் திடீரென குபு குபுவென அதிகமான புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத்தில் விரைவாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபின் அருகில் இருந்த பாலத்தின் மேலே மினி… Read More »தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற 2 பேரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர்.… Read More »தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

error: Content is protected !!