Skip to content

தஞ்சை

இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (65). இவர் செங்கிப்பட்டியில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 11ம் தேதி வியாபாரத்திற்காக ஆட்டோவில் வாழை இலைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு… Read More »இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..

தஞ்சை பாரத் கல்லூரியில்… 24வது பட்டமளிப்பு விழா…

  • by Authour

தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில்  நேற்று 24 வது பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம் பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில்… Read More »தஞ்சை பாரத் கல்லூரியில்… 24வது பட்டமளிப்பு விழா…

உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதரவின்றி உடல் நலிவுற்று உயிர் இழந்து கிடந்த உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சை அரசு… Read More »உரிமை கோரப்படாத 26 உடல்கள்…… நல்லடக்கம் செய்த நேசக்கரம்

தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆண்டு… Read More »தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சாவூா் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு… Read More »தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சை.. நாவல் பழம் விற்பனை படுஜோர்…

தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த ஆண்டு நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்… Read More »தஞ்சை.. நாவல் பழம் விற்பனை படுஜோர்…

தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

பங்குச்சந்தையின் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ஒய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை திருவேங்கடம்நகரை சேர்ந்தவர் 64 வயதான… Read More »தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்  திருவலஞ்சுழி நடுபடுைகை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக… Read More »அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

கடன் கேட்டு சென்ற ஆசிரியை…. பைனான்சியர் இதயத்தை திருடினார்…. தஞ்சையில் ருசிகரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி  அடுத்த பெருமகளூரை சேர்ந்தவர் அனுஷ்வர்யா (24) எம்.ஏ.,பிஎட் பட்டதாரி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தாழையூத்து பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (33). இவர், பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி… Read More »கடன் கேட்டு சென்ற ஆசிரியை…. பைனான்சியர் இதயத்தை திருடினார்…. தஞ்சையில் ருசிகரம்

தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…

கொரோனா லாக்டவுனிற்கு முன்பாக தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. கொரோனா காலத்திற்கு பின்னர் வடக்கு வாசல் பகுதியில் மாட்டுச்சந்தை இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்கவும், புதிய மாடுகளை வாங்கவும்… Read More »தஞ்சை…மாட்டுசந்தை விற்பனை அமோகம்…

error: Content is protected !!