Skip to content

தஞ்சை

தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…

உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி தஞ்சாவூர்  மாவட்ட வன அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடல் பசுக்கள் பற்றிய ஓவியப்போட்டி நடந்தது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்… Read More »தஞ்சை… உலக கடல் பசுக்கள் தினத்தையொட்டி ஓவிய போட்டி…

தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

தஞ்சாவூர் அருளானந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு கார் வெகு நேரமாக நின்று இருந்தது. காரின் பின் இருக்கையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை… Read More »தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.… Read More »தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர். திமுகவில்… Read More »தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜ மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜமனோகரனுடன் மூத்த மகள் மனோ ரம்யா. இளைய மகள்… Read More »தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

தஞ்சாவூர்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், விசாரணை பாதிக்க… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தமிழ்நாட்டில்  தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று… Read More »டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை – திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார். ஏராளமானோர் பங்கேற்பு.‌ இன்று முதல் பொது மக்கள் கண்டு தஞ்சை – திருச்சி… Read More »தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

error: Content is protected !!