Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண். திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்துாரை… Read More »தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும்… Read More »பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

  • by Authour

தஞ்சை கடல் பகுதியான அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் கட்டுமாவடி ஆகிய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையம சேதுபா சத்திரம் கடலோர காவல் நிலையம் அதில்… Read More »தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்… Read More »பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்திலேயே வரும்  6 மற்றும் 7ம் தேதி  காலை 10… Read More »தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பணியில் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றினர். தற்போது அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த… Read More »தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழக்கொல்லை என்ற கிராமத்தை சேர்ந்த  மகாலட்சுமி என்பவரது ஒரே மகன்  தருண்(14), அதிராம்பட்டினத்தில்  ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29ம் தேதி மாலை… Read More »தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

  • by Authour

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த… Read More »சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

  • by Authour

.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

error: Content is protected !!