Skip to content

தஞ்சை

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன்… Read More »தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான… Read More »தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (36). இவருடைய மனைவி சரண்யா (29). சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக சந்திரபோஸ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரண்யா நேற்று முன்தினம் 100… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

தஞ்சை மாதாகோட்டை அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி திலகவதி. நேற்று செந்தில்குமார் தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் உறவினர் வீட்டு… Read More »கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் -திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து  jதினத்தந்தி பேப்பர் ஏற்றுவதற்காக சென்ற   வேன் பாதயாத்திரை பக்தர்கள் மீது… Read More »பாதயாத்திரை பக்தர்கள் மீது…. தினத்தந்தி பேப்பர் வேன் மோதல்…..17 பேர் காயம்

ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

  • by Authour

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்

போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரெட்டவயல் கிராமத்தில்  கண்ணப்புடையார்கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கோவில் திருவிழா பந்தோபஸ்துக்காக தஞ்சையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.   ஆயுதப்படை பெண் காவலர்  சுபபிரியா(23)வும் பாதுகாப்புக்கு… Read More »போதை ஆசாமி பைக் மோதல்….. தஞ்சை பெண் போலீஸ் பலி

தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: மதுக்கூரில் 4. 8 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 14. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

error: Content is protected !!