Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆணாடாக அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சுவாமி வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

தஞ்சை – திருச்சி மெயின் சாலையில் உள்ள தஞ்சை ரயில் நிலையம் பின்புறம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் உடலினை குளிர்ச்சியாகவும், கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்களை… Read More »வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சையில் இளநீர் விற்பனை மும்முரம்….

டூவீலர் மீது ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி…..தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை, நீலகிரி தெற்கு தோட்டம் சாரதா நகரை சேர்ந்தவர் உக்கிரபாண்டியன் (58). இவர் மின்சார வாரியத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்கள் முன்பு இவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக… Read More »டூவீலர் மீது ஆட்டோ மோதி மின்வாரிய ஊழியர் பலி…..தஞ்சையில் பரிதாபம்..

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி… Read More »தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலூர். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா 18 கிராம மக்கள்… Read More »தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

  • by Authour

தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More »மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை ரமணி மகன் சத்தியமூர்த்தி (56). சிவில் இன்ஜினியர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு லிங்க் வந்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக… Read More »தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

error: Content is protected !!