Skip to content

தஞ்சை

வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சோலைபூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (35). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழரசன் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை உழும்… Read More »வயலில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு… தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1, 225 காவல்துறை அலுவலர்கள் தபால்… Read More »தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..

தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

தஞ்சை அருகே தோட்டக்காடு காமராஜர் நகரை சேர்ந்த சாமிஅய்யா என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (50) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22. மற்றும் 18 வயதில் ஒரு மகள்… Read More »தஞ்சை அருகே வாக்குவாதத்தில் கீழே விழுந்த நபர் பலி… வாலிபர் கைது…

சிறுத்தை நடமாட்டம்… தஞ்சை மாவட்ட எல்லையில் 25 கேமராக்கள் பொருத்தம்…

கடந்த 2 ஆம் தேதி முதல் மயிலாடுதுறையை சிறுத்தை கலக்கி வருகிறது. மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக ஆடை… Read More »சிறுத்தை நடமாட்டம்… தஞ்சை மாவட்ட எல்லையில் 25 கேமராக்கள் பொருத்தம்…

மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

  • by Authour

தஞ்சாவூர்: 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று வைகோ பேசினார். தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திமுக வேட்பாளர் முரசொலியை… Read More »மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் பகுதியில்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் தனக்கு வாக்குகேட்டு தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் மதுக்கூர் ஒன்றியம்… Read More »கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

  • by Authour

தஞ்சை கீழராஜ வீதியை சேர்ந்தவர் நிர்மலா (38). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் இளைய மகளான பூஜா (16),… Read More »தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

  • by Authour

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவரிடம் குறைந்த கட்டணத்தில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதி… Read More »தஞ்சையில் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.15.15 லட்சம் மோசடி…. சைபர் க்ரைம் விசாரணை

தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவையென கண்டறியப்பட்டன. இதன்படி செங்கிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 308 , பூதலூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 246,… Read More »தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

error: Content is protected !!