Skip to content

தஞ்சை

தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர்  பந்தல் சிவா. இவர்  திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநாடு,    செல்வந்தர்களின் இல்ல மணவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் நடைபெறும்… Read More »தஞ்சை பந்தல் சிவா குடோனில் தீ விபத்து….. ரூ.1 கோடி சேதம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் மாணவ மாணவிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்று வாழை இலைகளை பரப்பி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக விவசாயிகள்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசமான நிலையில் செல்கிறது ஆலையில் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகிற சர்க்கரை துறை ஆணையரையும் ஆலை தலைமை நிர்வாகியையும் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர். அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், ஸ்ரீதர், கார்த்திக், கணேசன், ராஜலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்,… Read More »திருவையாறு பெருமாள் கோயிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு..

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  • by Authour

தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (59). இவர் தஞ்சை மாநகராட்சியில் கணக்காளர் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் ரொக்கமாக எடுத்தார்.… Read More »ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கும்பகோணம் மாநகரில் ரூ.12.94 கோடியில் புதிய சாலை…. மாநகராட்சி கமிஷனர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் ரூ. 12. 94 கோடியில் புதிய சாலைகள் மற்றும் சுகாதார சந்துகளில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையா் லெட்சுமணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும்… Read More »கும்பகோணம் மாநகரில் ரூ.12.94 கோடியில் புதிய சாலை…. மாநகராட்சி கமிஷனர்..

தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த… Read More »தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். பாபநாசம் ஆன்மீக… Read More »பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

வாலிபரை கடத்திய வழக்கில் நா.த.கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா பாலக்கரை பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சுபாஷ். இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 21-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி… Read More »வாலிபரை கடத்திய வழக்கில் நா.த.கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது…

error: Content is protected !!