Skip to content

தமிழக அரசு

நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை… Read More »நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார். அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிய ஆசிரியர்… Read More »ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

  • by Authour

தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசியல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடை கோரி… Read More »ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

4 IAS அதிகாரிகள், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்

  • by Authour

தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு  எடுத்து சொல்ல, அரசின் சார்பில் 4 ஐஏஎஸ் அதிகாாரிகள் அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் விவசரம் வருமாறு: தமிழ்நாடு மின்துறை தலைவர்  டாக்டர் ஜே. ராதாகிருஷணன், … Read More »4 IAS அதிகாரிகள், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று 31 சிற்றுந்து நீட்டிக்கப்பட்ட சேவையை இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து ஆணையர் சின் சோங்கம் ஜடக் சிரு  , அரியலூர்… Read More »தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா… Read More »மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. தமிழக அரசு!

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள், ஆசிரியர்கள்… Read More »கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. தமிழக அரசு!

குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு… Read More »குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

error: Content is protected !!