Skip to content

தமிழ்நாடு

104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

இந்தியாவில்  தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும்  மழைப்பொழிவை தருகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல்  செப்டம்பர்  10ம் தேதி வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவின்  பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல… Read More »104 நாள் பெய்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது

புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டு பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் , மற்றும் உள்ளாட்சி… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

கீழடி,   கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று  நடந்தது.  இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.  கீழடி இணையதளத்தையும் இந்த… Read More »இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

கோவையில் தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு… மேனேஜர் பணிநீக்கம்..

  • by Authour

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள உணவகம் அறைகள் மதுபானக் கூடத்தை ஆய்வு செய்த அவர் அங்கு உள்ள… Read More »கோவையில் தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு… மேனேஜர் பணிநீக்கம்..

மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

  • by Authour

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர்  பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,… Read More »மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து,… Read More »புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

  • by Authour

மாதங்கள் தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில்   கிராமங்கள் முதல்  மாநகரங்கள் வரை ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் விழா   தைப்பொங்கல்.  இது தமிழர்களின் திருநாள், இயற்கைக்கு நன்றி சொல்லும்  திருவிழா,  அறுவடைத்திருநாள்,  விவசாயத்திற்கு உதவும் கால்நடைபெளுக்கு நன்றி… Read More »நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

  • by Authour

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு… Read More »தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக  சட்டமன்ற  கூட்டம்   வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது  இந்த வருடத்தின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.  எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் … Read More »துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

error: Content is protected !!