Skip to content

தற்கொலை

விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

  • by Authour

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு சமீப காலமாக கழுத்து வலி… Read More »விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

  • by Authour

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு… Read More »காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில்மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை… Read More »புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை அடுத்த முப்புலியூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலி தொழிலாளி. இவரது மகள் சத்திய ரூபா(21). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு… Read More »குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

பாடம் எதுவுமே புரியல…பிடெக் மாணவி வீட்டிற்கு வந்ததும் செய்த அதிர்ச்சி செயல்….

தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூரை சேர்ந்தவர் கிருபாகர். இவருடைய மகள் கீர்த்தனா (19) ஐதராபாத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்துள்ளார். கல்லூரியில் நடத்தும்… Read More »பாடம் எதுவுமே புரியல…பிடெக் மாணவி வீட்டிற்கு வந்ததும் செய்த அதிர்ச்சி செயல்….

ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவின் ஏடிஜிபி புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார்.… Read More »ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சில நிமிடங்களில்  9-ம் வகுப்பு படிக்கும்… Read More »3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 )இவர் திருச்சியில் உள்ள ஒரு… Read More »கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், இவரது மகள் திரிஷா( 20). இவரும் சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த  ராபினும் (22) . இவர்கள் இருவரும் கடந்த 4… Read More »காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

கடந்த 5ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலினை ஒரு கும்பல் தாக்கியது . இதில் அதிர்ஷ்டவசமாக ம.க ஸ்டாலின் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட… Read More »ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

error: Content is protected !!