Skip to content

தாக்குதல்

திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீசார் நேற்று  கைது செய்துள்ளனர். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேற்று முன்தினம் பிப்.5ம் தேதி இரவு… Read More »திருச்சியில் மோதல்…. வியாபாரிகளை தாக்கிய 5 வாலிபர்கள் கைது…

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன. “இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும்… Read More »HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

  • by Authour

திருச்சி, செம்பட்டு, எம்.கே.டி காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20) இவர்  புத்தாண்டு தினத்தில்  தன் நண்பர்களான திருவளர்ச்சிபட்டி குருசாமி மற்றும் சுந்தர் ராஜூடன்  ரோட்டோரம்  நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் இவர்களை வழிமறித்து… Read More »புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

  • by Authour

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில்… Read More »திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

திருச்சியில் நெகிழி பொருள்கள் வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலர் நேற்று தாக்கப்பட்டார். தமிழகத்தில் நெகிழிப்பைகள், குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் புத்தூர் பகுதியில் நெகிழிப்பைகள் விற்பனை… Read More »திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…  திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (36). இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம்… Read More »திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மலைக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பஸ் சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு புறப்பட்டது. கோகினூர் தியேட்டர் சிக்னல் அருகே வந்தவோது ஒரு தனியார் டவுன் பஸ் வேகமாக அரசு பஸ்சை முந்த முயன்றது.… Read More »அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்…. திருச்சியில் பரபரப்பு…

எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன் (40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல்… Read More »எஸ்.ஆர்.எம்.யு.-எஸ்.ஆர்.இ.எஸ் மோதல்.. 2 ரயில் டிரைவர்கள் சஸ்பெண்ட்..

உ.பி. பாலியல் கொடுமை முயற்சி…… சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள தவுலா கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுமியை மிரட்டி ஆள்நடமாட்டம்… Read More »உ.பி. பாலியல் கொடுமை முயற்சி…… சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

error: Content is protected !!