Skip to content

தாக்குதல்

பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா .இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (14)இவர் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?.. எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு… Read More »இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர்  கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென… Read More »தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு… Read More »பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwகாஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின்  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து… Read More »48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.… Read More »பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை  எருது விடும் திருவிழா நடைபெற்றது.விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர்  ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு… Read More »நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!