Skip to content

திட்டம்

திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

திருச்சி  மாவட்டத்தின் அடையாளமாகவும், திருச்சி மக்களின்  முக்கிய வழிபாட்டு தலமுமாக  உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. உச்சிபிள்ளையாரை தரிசிக்க வேண்டுமானால் சுமார் 437 படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லவேண்டும்.  இதனால் வயதானவர்கள் உச்சிபிள்ளையாரை தரிசிக்க முடிவதில்லை. … Read More »திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை… Read More »திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்தார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று அர்ப்பணிக்கப்பட்ட… Read More »ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின்… Read More »திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  , பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.03.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்… Read More »புதுகை மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை   சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி,  தொடங்கிவைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் திட்டம் குறித்து விளக்க… Read More »காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-… Read More »காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி யும் முனைவர் பட்டம்… Read More »மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (24.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

error: Content is protected !!