Skip to content

திருச்சி க்ரைம்

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஊழியர் மயங்கி சாவு…. தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது… Read More »திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

  • by Authour

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (40). இவரது தாயார் சுகாய மாலிக் ( 65) . இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி திருவரங்கம்… Read More »திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

திருச்சி சிட்டி க்ரைம்…

  • by Authour

மூச்சு திணறி பெண் சாவு திருச்சி இபி ரோடு கருவாட்டுப்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதிமாறன் இவரது மனைவி மாதவி (வயது 38. )இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி சிட்டி க்ரைம்…

திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்பனை… டூவீலர் திருட்டு… மணல் கடத்தல்..

டிபன் கடை ஊழியரின் டூவீலர்  திருட்டு… சிக்கிய திருடன்… ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( 48 )இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன்… Read More »திருச்சி க்ரைம்…. லாட்டரி விற்பனை… டூவீலர் திருட்டு… மணல் கடத்தல்..

திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

செல்போன் திருட்டு…..ஒருவர் கைது.. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் ( 43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம்  பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு… Read More »திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

மீன் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி அரங்கனேரி சாந்தபுரத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (38. ) இவர் நேற்று தென்னூர் ஆழ்வார் தோப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம… Read More »சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

திருச்சி சிட்டி க்ரைம்..

2வது மாடியில் இருந்து விழுந்து எலக்ட்ரீசன் சாவு..   திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்  (45 )இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இரண்டாவது மாடிக்கு… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

error: Content is protected !!