Skip to content

திருச்சி க்ரைம்

தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

தட்டு ரிக்ஷா வாடகைக்குத் தர மறுத்த தொழிலாளிக்கு அடி – உதை திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (47). இவர் தட்டு ரிக்ஷா வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம்… Read More »தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது.. திருச்சி கீழக்குறிச்சி பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது39 ) . இவர் பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே நேற்று இரு சக்கர… Read More »கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்…

போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது…. திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர்… Read More »கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்…

போதை ஊசிகள் விற்பனை.. 2 பேர் கைது.. டூவீலர் திருடிய நபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

கள்ள சந்தையில் மது விற்றவர் கைது…  திருச்சி உறையூர் – குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »போதை ஊசிகள் விற்பனை.. 2 பேர் கைது.. டூவீலர் திருடிய நபர் கைது.. திருச்சி க்ரைம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு …. 13 வயது சிறுவன் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும்… Read More »கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

கடன் தொல்லை… வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி அம்மன் கோவில்… Read More »கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல்… Read More »ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் சாவு… திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம் ஆனந்த் (வயது 31) இவரது மனைவி லட்சுமி (வயது 34) ரெயில்வே ஊழியர். இவர்களுக்கு குழந்தை… Read More »மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு  சாவு..  திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன். இந்த தம்பதியருக்கு இடையே… Read More »ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு … திருச்சி, ஸ்ரீரங்கம், அடைய வளஞ்சான் வீதி பகுதியைச் சேர்ந்தவர் எம் எஸ் கே கேசவன் (65) இவர் கடந்த 28… Read More »வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

error: Content is protected !!