Skip to content

திருச்சி

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

மயிலாடுதுறை திருவிழந்தூரில் மார்ச் 20-ஆம் தேதி இரவு கலைஞர் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் ரவுடி அஜித்குமார்(26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன்(30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிலர் அவர்களை வழிமறித்து… Read More »கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி… Read More »சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Authour

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக… Read More »மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

திருச்சி அருகே தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு குடும்ப கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பாக துறையூர் அருகில் உள்ள கண்ணனூர் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஆர் பாரிவேந்தர் கலந்து… Read More »திருச்சி அருகே தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு

100 % வாக்குப்பதிவு… திருச்சியில் ராட்சத பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவியர்கள் விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இன்று 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் வகையில் 5000 மாணவியர் கலந்து கொண்ட ஹீலியம் பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல்… Read More »100 % வாக்குப்பதிவு… திருச்சியில் ராட்சத பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவியர்கள் விழிப்புணர்வு…

சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

  • by Authour

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் ( 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள்  ஜெய்சங்கர் (35) ,… Read More »திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

திருச்சியில் மாஞ்சா நூல் பட்டம்….. சிறுவர்களின் ஆபத்தான விளையாட்டு

  • by Authour

பட்டம் விடுதல்  சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறுவர்களுக்கான  விளையாட்டு.  காலப்போக்கில் இந்த விளையாட்டும்  சூதாட்ட களமாகி, பட்டத்தின் நூலில் மாஞ்சா தடவும்  முறையை கண்டுபிடித்தனர்.  பட்டத்தின் நூலில் கோந்து மற்றும் கண்ணாடி துகள்களை  தேய்த்து… Read More »திருச்சியில் மாஞ்சா நூல் பட்டம்….. சிறுவர்களின் ஆபத்தான விளையாட்டு

error: Content is protected !!