Skip to content

திருச்சி

கே.என்.ராமஜெயம் நினைவு தினம்… திருச்சியில் எம்பி அருண்நேரு மாலை அணிவித்து மரைியாதை…

  • by Authour

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு… Read More »கே.என்.ராமஜெயம் நினைவு தினம்… திருச்சியில் எம்பி அருண்நேரு மாலை அணிவித்து மரைியாதை…

திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தாமதம்- அரசு தகவல்

  • by Authour

தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு முன்வைக்கப்பட்டது. அதிகரித்து வரும்… Read More »திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தாமதம்- அரசு தகவல்

திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள்… Read More »திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மணப்பாறையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று  மருங்காபுரி வடக்கு ஒன்றிய மணியன் குறிச்சி ஊராட்சி  நடைபெற்றது.  இந்த ஆலோசனை… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மணப்பாறையில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்…

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக இன்று(27.03.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது. திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

கடன் சுமை….வியாபாரி தற்கொலை… திருச்சி க்ரைம்..

  • by Authour

காய்கறி கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது. அரியலுார் மாவட்டம், செந்துரை, கீழ தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (33). திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள காய்கறி கடையில் 15 ஆண்டுகளாக வேலை… Read More »கடன் சுமை….வியாபாரி தற்கொலை… திருச்சி க்ரைம்..

திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

திருச்சி,  வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,  கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி  சென்டிகிரேடு  முதல் 41 டிகிரி… Read More »திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

வாலிபருக்கு அரிவாள் வெட்டு… 2 பேர் கைது.. ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது: திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர்  தி.முத்து செல்வம்  தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன்… Read More »பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

error: Content is protected !!