Skip to content

திருச்சி

வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

  • by Authour

திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு… Read More »வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

  • by Authour

  தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி வைத்திருந்த சூட்கேசை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=RROuoIYag5GboEgHதிருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். பக்தர்களை அழைத்துச்… Read More »திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்… Read More »திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

திருச்சி வியாபாரி குத்திக்கொலை

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சி சஞ்சீவி நகர்  பொன்மணி நகரை சேர்ந்தவர்  கருக்குவேல் ராஜன்(44)  தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.  நேற்று மதியம் 2மணிக்கு கருக்குவேல் ராஜன் கடையில் இருந்தபோது  உறவினர் சரவணன்… Read More »திருச்சி வியாபாரி குத்திக்கொலை

திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwரயில்வேபணிகள், குறைகளை களைதல்  தொடர்பான கலந்தாய்வு கூட்டம்  திருச்சியில் நடந்தது. தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில்  எம்.பிக்களும் பங்கேற்றனர்.  திருச்சி  எம்.பி. துரை வைகோவும் இதில் பங்கேற்றார். பின்னர் துரை… Read More »திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

வீட்டின் பூட்டை உடைத்து வௌ்ளி திருட்டு… திருச்சி க்ரைம்…

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் திருநாராயணன். இவர் கடந்த 7ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். வீட்டின்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து வௌ்ளி திருட்டு… திருச்சி க்ரைம்…

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில்-10 பேர் எஸ்ஐ-ஆக பதவி உயர்வு

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 10 பேர், உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தில்லைநகர் காவல் நிலைத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில்-10 பேர் எஸ்ஐ-ஆக பதவி உயர்வு

error: Content is protected !!