Skip to content

திருச்சி

ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு… Read More »ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

TNTSC திருச்சி மண்டல பொதுமேலாளர் உள்பட 23 பேர் அதிரடி மாற்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.   விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி வந்த பொது மேலாளர் சதீஸ்குமார் அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) திருச்சி… Read More »TNTSC திருச்சி மண்டல பொதுமேலாளர் உள்பட 23 பேர் அதிரடி மாற்றம்

தஞ்சை.. கல்லூரி மாணவிளுக்கு வேளாண் பயிற்சி …..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் நெய்தல் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவத்திட்டத்தில் பயிற்சி பெற்றனர். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர்… Read More »தஞ்சை.. கல்லூரி மாணவிளுக்கு வேளாண் பயிற்சி …..

மமக மா.செயலாளருக்கு அரிவாள் வெட்டு… 10 பேருக்கு போலீஸ் வலை…. திருச்சியில் சம்பவம்

திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ்,… Read More »மமக மா.செயலாளருக்கு அரிவாள் வெட்டு… 10 பேருக்கு போலீஸ் வலை…. திருச்சியில் சம்பவம்

திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…

திருச்சி லால்குடி, சிறுதையூரில் அமைந்துள்ள ஹஜ்ரத் ருஸ்தும் சஹீத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது. தொடர்ந்து கந்தூரி, அன்னதானம் நடைபெற்றது. இதில் தமிழக தர்காக்கள் பேரியக்க பொதுச்செயலாளர் சஜாத் உசேன், செய்தி… Read More »திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுத்து ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பது, பேருந்து வழித்தட பழுதுக்கு சொந்த பணத்தை செலவு செய்ய சொல்வது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை கோளாறுக்கு தொழிலாளர் சொந்த பணத்தை… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தந்தை இறந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முசிறி மாணவி

  • by Authour

திருச்சி மாவட்டம் , முசிறி அருகே உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா  தா.பேட்டை  சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »தந்தை இறந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முசிறி மாணவி

மல்லை சத்யாவை நீக்க வேண்டும்- திருச்சி மதிமுக தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: 1. கழகத்தின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான இளம் புயல் அண்ணன்… Read More »மல்லை சத்யாவை நீக்க வேண்டும்- திருச்சி மதிமுக தீர்மானம்

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு…   திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர்… Read More »மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

திருச்சியில் சாலை விபத்து…. .ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

  • by Authour

திருச்சியில் வேன் – இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி குழந்தை 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன்… Read More »திருச்சியில் சாலை விபத்து…. .ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…

error: Content is protected !!