Skip to content

திருச்சி

திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

மார்ச் 22ம் தேதி உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி தண்ணீர் அமைப்பு,  திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் இணைந்து இன்று  கல்லூரி வளாகத்தில்  உலக… Read More »திருச்சியில், உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிழங்காட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( 68. ) கிழங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் நேற்று திருச்சியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும்… Read More »பஸ்சில் முன்னாள் ஊ.ம.தலைவர் உடல் நசுங்கி பலி… திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி, திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.இவரது மகன் வைகுந்த் (வயது 27) எம்பிஏ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வைகுந்த் திடீரென்று… Read More »திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

‘வணிகத்தில் பெண்களை பலப்படுத்துதல்’- திருச்சி NITயில் 5 நாள் பயிற்சி துவங்கியது

திருச்சி என்ஐடி,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (சமத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் (SEED) உடன் இணைந்து, “வணிகத்தில் பெண்களை செயல்முறை திறன்களுடன் பலப்படுத்துதல், திருமதிகார்ட் செயலி பயிற்சி” என்ற 5 நாள் பயிற்சி… Read More »‘வணிகத்தில் பெண்களை பலப்படுத்துதல்’- திருச்சி NITயில் 5 நாள் பயிற்சி துவங்கியது

சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,  தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை  சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம். எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி /… Read More »சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

இந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

திருச்சியில் பார்வையற்ற மாணவி மரணத்தில் நீதி கேட்டு…பார்வையற்றோர் போராட்டம்….

பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணத்தில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மர்ம மரணம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை செய்து மர்ம மரணத்தின் உண்மை தன்மையை வெளிக் கொண்டு… Read More »திருச்சியில் பார்வையற்ற மாணவி மரணத்தில் நீதி கேட்டு…பார்வையற்றோர் போராட்டம்….

பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், இன்று திருச்சி கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி  பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின்… Read More »பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

error: Content is protected !!