Skip to content

திருச்சி

பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், இன்று திருச்சி கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி  பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின்… Read More »பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

யோகாவில் சாதனை…. திருச்சியில் அசர வைக்கும் 4ம் வகுப்பு மாணவி…

திருச்சி சமயபுரம் அருகே பழூரில் இயங்கி எஸ்.வி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாஸ்ட்ரி உலக சாதனை புத்தகத்தில் இடைபெறும் வகையில் யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி… Read More »யோகாவில் சாதனை…. திருச்சியில் அசர வைக்கும் 4ம் வகுப்பு மாணவி…

திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத் துறையிலும், சமூக ஊடக… Read More »திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற… Read More »விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

திருச்சி,ஏர்போர்ட், சந்தோஷ் நகர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ராஜா. இவரது மனைவி ராணி ஜூலியட் ரத்னா (55). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 ஒரு மகன் உள்ளார். சேவியர் ராஜா மஸ்கட்டில்… Read More »பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

கல்லூரி மாணவர் தற்கொலை.. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் ( 19).திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரேவந்த் வீட்டில்… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை… கத்திமுனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்….

டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று… Read More »டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையினை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  திருச்சி சிவா திறந்து வைத்தார். பின்னர் நியாய விலை பொருட்களை பொதுமக்களுக்கு… Read More »திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

  • by Authour

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை அரசு திரும்ப பெற கோரியும், படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல்… Read More »திருச்சியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் மறியல் போராட்டம்…

திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு பட்டிக் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் உடைமைகள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது சிவகங்கை… Read More »திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

error: Content is protected !!