Skip to content

திருச்சி

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றமின்றி 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

சமயபுரம் சித்திரை தேரோட்டம்….. திருச்சி மாவட்டத்திறகு பொதுவிடுமுறை…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் பெருந்திருவிழா நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. மாரியல்லது காரியம் இல்லை என்பது பழமொழி,அதாவது மழை முறையாக பெய்யவில்லை என்றால் இம்மண்ணில் எந்த உயிர்களும் இன்புற்று… Read More »சமயபுரம் சித்திரை தேரோட்டம்….. திருச்சி மாவட்டத்திறகு பொதுவிடுமுறை…

திருச்சியில் ஆணழகன் போட்டி…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க அனுமதியுடன் கே.வி.எம் ஜிம் மற்றும் எஸ் கே கிளாசிக் சார்பில் மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி தவர் ஹாலில்  நடைபெற்றது. போட்டிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »திருச்சியில் ஆணழகன் போட்டி…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. தண்ணீர் மற்றும் காற்று குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி செயலர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்வி குழு தலைவர் ஆனந்த மூர்த்தி, பள்ளி தாளாளர் கருணாநிதி,… Read More »தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. தண்ணீர் மற்றும் காற்று குறித்து விழிப்புணர்வு…

திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

  • by Authour

சட்டம் மேதை அம்பேத்கர் 132வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விடுதலை கட்சியின்… Read More »திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன்… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

திருச்சி சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்ச்சி….

யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சார்பில் இன்று உலக முழுவதும் சிலம்பம்  சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்ட விரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More »திருச்சி சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்ச்சி….

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

error: Content is protected !!