Skip to content

திருச்சி

திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் அறிமுகம்..

  • by Authour

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்… Read More »திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் அறிமுகம்..

பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார்…. திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்துல்ரஹீம் பேட்டி..

பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மயிலை அப்துல்ரஹீம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. வருகின்ற16 ஆம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்… Read More »பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார்…. திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்துல்ரஹீம் பேட்டி..

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி பாலக்கரை கேம் ஸ்டோன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண் பிரான்சிஸ் ராஜ் (39).இவர் தனது வீட்டு அருகே நின்ற ஆட்டோவில் 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கிரடாய் சென்னை (CREDAI CHENNAI) சார்பில் கிரடாய் பேர்ப்ரோ 2025 (CREDAI FAIRPRO 2025) கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு… Read More »திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது…

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த இளஞ்செழியனிடம் செல்போன், பாலக்கரை மணிவேலிடம் இருசக்கர வாகனம், கீழ… Read More »திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது…

திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவன் கிருத்திகை வாசன்(27), மற்றும் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் சுபாஷ்(27). கூட்டாளிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியை அதிரடியாக சோதனை… Read More »திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

தமிழக அரசு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு உள்ளது. இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு… Read More »திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல்… Read More »ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

error: Content is protected !!